விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண் தோசை கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தொன்மையான மனிதர்களின் வாழ்விட பகுதியாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் சுடுமண் தோசை கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தொன்மையான மனிதர்களின் வாழ்விட பகுதியாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.